24/04/2019

பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து செய்த கூட்டு சதி அம்பலம்...


பெயர் இல்லாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு...

அதே சமயம் காலம் காலமாக வாக்களித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 கிராமத்தில் 45,000 வாக்காளர்கள் பெயரை நீக்கி வாக்களிக்க விடாமல் செய்த தேர்தல் ஆணையம்...

காரணம் அனைத்து வாக்குகளும் பாஜக வேட்பாளர் பொன்னாருக்கு எதிரான கிருஸ்துவர்கள் வாக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.