23/06/2020

தடுப்பூசி என்பது நம்மை பாதுகாக்க அல்ல... நம்மை அடிமைப்படுத்தவே...


ஒரு புது உலகை நோக்கி( New World Order), ஒரு அதிநவீன உலகை நோக்கி (Digital World ), நம்மை நகர்த்தி செல்கின்றனர். இவர்களின் திட்டம் முழுமை என்பது,தடுப்பூசி மூலம் வழங்கவுள்ள RFID Chip-ல்  மட்டுமே உள்ளது. இதற்க்காக தான் இவர்களுக்கு "Corona Virus" என்ற பேராயுதம் தேவைப்பட்டது.

கொரோனா வைரஸ் என்ற ஒன்றை வைத்து தான் இங்கு பல சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றனர். இதில் 70% திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டனர். மீதி இருக்கும் திட்டங்களை அரங்கேற்ற வேண்டுமானால், அது தடுப்பூசியினால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக தான், Bill Gates மற்றும் அவரின் அடிமை கூட்டம், அடிமை அமைப்புகள், முழுவீச்சில் இறங்கியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.