22/06/2020

கொரோனா மருத்துவ கொள்ளைகள்...


ஒரு மாத்திரையின் விலை 103 ரூ. ஒரு நாளைக்கு இரண்டு என்கிற விதத்தில் 1800 மி.கி முதவ் நாளும் 800மி.கி என்கிற கணக்கில் அடுத்த 14 நாட்களுக்கும் வழங்க அறிவுறுத்துகிறார்கள். மருந்து இல்லாத நேரத்தில் இலட்சத்தில் பணம் விழுங்கிய மருத்துவ துறை இப்போது என்ன செய்யும் என உங்களுக்கே புரிந்திருக்கும்...

மேலும் சாதாரண தலைவலி மாத்திரைகள் 250மி.கி மேல் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் வரும் நிலையில் 800மி.கி தொடர்ந்து 14 நாட்கள் எனில் நினைத்து பாருங்கள் பக்க விளைவின் வீரியம் எவ்வாறு என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.