16/07/2020

ஸ்டெர்லைட் ஆலையிடம் பிச்சை எடுத்த அதிமுக - திமுக பஞ்சாயத்து தலைவர்கள்...









சில பஞ்சாயத்து தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்..

பஞ்சாயத்து தலைவர்கள்
என்ற பெயரில் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளனர்..

இதற்கும் அந்த கிராம மக்களுக்கும் துளி கூட தொடர்பில்லை.

இந்த துரோகிகள் தான் முதல் குற்றவாளிகள் பணம்திண்ணிகள் 13 பிணங்களை தின்ன பின்னும் புத்திவரவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.