28/07/2020

தமிழ்நாட்டில் நடக்கும் ஏராளமான குற்ற சம்பவங்களின் பின்னணிகள் அனைத்திலும் திமுவி னர் தான் என்றும் முன்னணியில் இருக்கிறார்கள்...



அரசியல் போட்டியில் நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்களில், வில்லாபுரத்தைச் சேர்த்த மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதியின் படுகொலைச் சம்பவம் மிகப்பெரிய ஒன்றாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஏப்ரல் 23,1997ல் லீலாவதி வில்லாபுரம் கடைத் தெருவில் பட்டப்பகலில் ஈவு இரக்கமின்றி திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.