13/08/2020

9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...



தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரத்தில் நீண்ட நாள் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம்

சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம்

தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனம்

கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம்

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி - ஷியாமளாதேவி,

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் - கண்ணம்மாள் ஆகியோர் நியமனம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.