26/08/2020

தமிழினமே விழித்துக்கொள்...



தேசியம் பேசவேண்டிய
காங்கிரஸ்காரரே கதறுகிறார்
என்றால் நிலைமை எவ்வளவு
மோசமாகிவிட்டது என்று தெரிகிறது...

இந்த இழிநிலைக்கு
எவரைக்குற்றவாளி ஆக்குவது?

தமிழகத்தலைவர்களின்
தரம் தெரிகிறதல்லவா?
பதவியும் பணமுமே குறியாய்க்கொண்ட
பகட்டுத்திருடர்கள் இவர்கள்..

அடிமைகளை இங்கு ஆட்சியில்  வைத்துக்கொண்டு
ஆட்டம்போடும் வடநாட்டு பாஜக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.