28/08/2020

கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர் மாலை வேளையில் உணவகம் ஒன்றிற்கு சென்று பிரியாணி கேட்டுள்ளார்...



பிரியாணி தீர்ந்து விட்டதென்று உரிமையாளர் சொன்னதால், கார்த்திகேயன் ஆத்திரமடைந்துள்ளார்..

தன் நண்பருடன் யாருமில்லாத இரவில், பிரியாணி கடையை அடித்து நொறுக்கி ,கடையின் உடைமைகளை முழுவதும் சேதப்படுத்தியுள்ளனர் இந்த ஓசி பிரியாணி திமுகவினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.