23/08/2020

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தா - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்...


மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.