13/09/2020

ஆர்.பி.ஐ அனுமதி வாங்கமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது...



தமிழகமெங்கும் உள்ள விவசாய நிலங்கள், வீடு, வீட்டு மனை மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.