16/09/2020

அரசு, நீதித்துறை, இராணுவத்தை விமர்சிப்பது தேசதுரோகம் அல்ல - உச்ச நீதிமன்றம் நீதிபதி...



கொலைகாரன் இறை வழிபாட்டு  தளத்தை இடித்தவன்...

ரயிலுக்கு  தீ வைத்தவன்..

இந்திய ஒன்றியமேங்கும்  மதத்தை வைத்து மத கலவரத்தை  உருவாக்குவவன்...

இதன் சுதேசி  பழங்குடி இன மக்களுக்கு எதிரான  பாசிச வெறி பிடித்தவன்...

அரசு நிறுவனங்களை  தனியார் கார்ப்பரேட் முதலாளிக்கு விற்று கையூட்டு வாங்கும் கேடுகெட்ட மற்றும் பொய் புரட்டுகளை மூலதனமாக  வைத்து  ஆட்சிக்கு  வந்தவர்களின்...

கீழ்  இயங்கும் அரசு நிர்வாகம்  எப்படி  இருக்கும் என்பது உங்களுக்கு  தெரியாதா மேன்மை தாங்கிய நீதியரசர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.