11/09/2020

புதிய உலக ஒழுங்கு - New world order...



1.என்ன நினைகிறார்களோ  அதை சட்டமாக்கும்  அரசியல் வாதிகள் அவர்களின் ஆட்கள்...

2. அவர்கள் செய்வது சரியானதுதான் என எழுத பத்திரிக்கை துறையில் அவர்களின் ஆட்கள்.

3.சட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை கைது பண்ணி சிறையில் அடைக்க  யூனிபார்ம் போட்ட காவலாளிகள் அவர்களின் ஆட்கள்.

4. சட்டத்தை காக்க வேண்டிய நீதித்துறையில்  நீதி இருக்கானே தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் அரசையோ அதிகாரிகளையோ எதிர்த்து  போராடினால் என்ன நீதி கிடைக்கும் என தெரியவில்லை.

எதை செய்தால் மக்கள் எதிர்த்து போராடுவார்கள் என அரசுக்கு தெரிந்தே அதை சட்டமாக முயற்சிக்கிறார்கள்.

மக்களிடையே புரட்சியை உண்டாக்கி மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைத்து பொம்மையாக்கிவிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அனைத்து மாநிலங்களையும் கொண்டு வந்து  ஒரே இந்தியாவை உருவாக்குவதே இலக்கு.

ஒரு தேசம் ஒரே மொழி  ஒரே ஆட்சி என்ற  இலக்கை நோக்கிய பயணத்தில் பாதிக்கு மேல் நிறைவு செய்யப்பட்டுவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.