04/10/2020

கன்னட தெலுங்கர் பெரியார் என்னும் ராமசாமி நாயக்கரின் தமிழின அழிப்பு...

 


இந்த புகைப்படத்தை பதிவிட்டபோது இது போலி விசமிகளால் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுப்பு கொடுத்தனர் திராவிடர்கள்..

1904ல் காசிக்கு பிராமணர்களோடு போய்ட்டு சோறு கிடைக்காத கோவத்தில் பிராமணியத்தை வெறுத்து..

ஊர் திரும்பிய ராமசாமியாரை வரவேற்ற தந்தை வெங்கட்ட நாயக்கர் மகனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று..

தன் பெயரில் இருந்த மண்டியை மகன் பெயரில் மாற்றியுள்ளார்..

இப்பெயர் பலகை நாளடைவில் வண்ணம் மங்கவும் உடனே பா.வெ.மாணிக்க நாயக்கர் என்பவரால்,

ஆயில் பெயிண்ட் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது..

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அடையாளத்தை இழக்க விரும்ப மாட்டார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு..

இன்றும் ஈரோட்டில் துறவிக் கோல புகைப்படமும் இப்பெயர் பலகையும் இருப்பதாக செய்தி..

இனி மறைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.