02/10/2020

இந்திய சிபிஐ எனும் ஆளுங்கட்சி அடிமைகளே...

 


30 ஆண்டுக்கு முன்பாக  ஒரு பெட்டிக்கடையில்  இரண்டு பேட்டரி  வாங்கியதாக ஒரு பொய்யான ரசீதை வைத்து செய்யாத குற்றத்திற்காக நிரபராதிகளுக்கு இதே சிபிஐ  சிறப்பு  நீதிமன்றம் தான் மரண  தண்டனை வழங்கியது...

பின்நாளில்  இந்த வழக்கை  விசாரித்த  சிபிஐ  அதிகாரிகள்  இந்த  வழக்கில்...

தாங்கள் தவறு செய்து விட்டதாக கூறினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.