03/11/2020

எல்லா வழிகளிலும் நம்மை அழிக்க வருகிறார்கள்...

நம் நாட்டு காளைகள் பசுவுடன் இன சேர்க்கை கூடாது என்று சொன்னார்கள்..

நாங்கள் தரும் சினை ஊசியை தான் போட வேண்டும் என்றார்கள்..

பின்பு ஊசி போட வேண்டாம் என்று வெளிநாட்டு மாடுகளை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார்கள்..

நம் நாட்டு மாடுகளை அழிக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.