20/11/2020

இன்னமும் கட்சிகள் பின்னால் இருந்து ஒரு திட்டத்தை எதிர்த்து கொண்டு இருந்தால் மக்களால் ஒன்றும் செய்ய முடியாது...

 


அரசால் மக்களுக்கும், மண்ணிற்கும் பிரச்சனை என்றால் கட்சிகளை கடந்து , மக்களாக எப்போது ஒன்றிணைத்து செயல்பட போகிறோமோ அப்போ தான் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.