15/12/2020

2020 எப்படி போச்சு அப்படின்னு நம் எல்லோருக்கும் தெரியும்...

 


2021 எப்படி போகப் போகுது அப்படின்னு இந்தப் படம் மிக அருமையாகச் சொல்கிறது...

ஒரு ஆட்டு மந்தையில் நிறைய ஆடுகள் இருந்தது.

அதில் ஒரு ஆட்டை ஒரு கசாப்புக் கடைக்காரன் பிடித்துக் கொண்டு போய் மற்ற ஆடுகளின் கண்ணெதிரிலேயே வெட்டி துண்டுத்துண்டாக்கி  விற்று விட்டான்.

எஞ்சியவைகளை சமைத்து தானும் உண்டு விட்டான்.

இதை அனைத்தையும் அனைத்து ஆடுகளும் பார்த்துக் கொண்டே இருந்தன.

மறுநாளும் ஒரு ஆட்டை பிடித்துக் கொண்டு இதே காரியத்தை மற்ற ஆடுகள் முன்பே செய்தான் அனைத்து ஆடுகளும் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தன.

அடுத்த நாளும் ஒரு ஆட்டை பிடித்துக் கொண்டு இதே காரியத்தை மற்ற ஆடுகள் முன்பே செய்தால் அனைத்து நாடுகளும் அதை பார்த்துக் கொண்டே இருந்தன.

அடுத்த நாளும் இதே நிகழ்வு நடந்தது. அனைத்து ஆடுகளும் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தன.

அதற்கு அடுத்த நாளும் இதே நிகழ்வு நடந்தது அனைத்து ஆடுகளும் இதை பார்த்துக் கொண்டே இருந்தன.

அதன் பின்பும் இது நடந்தது. அனைத்து ஆடுகளும் பார்த்துக் கொண்டே இருந்தன.

பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ஆடும் இப்படியாக பலியாகிக் கொண்டே இருந்தது.

பாவம் அந்த ஆடுகளுக்கு சிந்திக்க தெரிந்திருந்தால் மந்தையை விட்டு தப்பி ஓட யோசித்து இருக்கும்.

வெட்டுவதற்கு அழைத்துச் செல்லும் போது கூட திமிரிக்கொண்டு ஓட முயற்சி செய்து இருக்கும்.

இது ஆங்கில மருத்துவத்தை நம்பிக் கொண்டிருக்கும் மேதாவிகளுக்கும்...

தடுப்பூசி நல்லது என்று சொல்லிக் கொண்டிருக்கும் முட்டாள்களுக்கும்..

இதை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பகுத்தறிவு வாதிகளுக்கும்...

பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.