30/12/2020

லண்டனில் இருந்து தமிழகம் வந்த 863 பேர் எங்கே?

லண்டனில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த 279 பேரில் 184 பேர் போலியான முகவரி..

ஒரு போலீஸ்காரர் நம் வீட்டிற்கு வந்து நமது விலாசத்தில் உள்ளது நாம்தானா என விசாரித்து பின்புதான் பாஸ்போர்ட்டை நமது கையில் தருவார்கள். 

இதெல்லாம் ஏ(ர்ப்போர்)ட்டில் உள்ளது.

பாஸ்போர்ட்ல உள்ள 863 பேர் மற்றும் 184 பேர் அட்ரஸுல ஆள் இல்லேன்னு சொல்லி தேடுறானுங்க பாருங்க  அதாங்க நம்ப டிஜிட்டல்_இந்தியா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.