10/12/2020

இந்தியாவில் செயற்கை உணவு பஞ்சம் உருவாக்கி அம்பானி & அதானி கீழ் கொண்டு வருவதற்காக பாஜக மோடியின் சதி தான் வேளாண் சட்டம்...



வேளாண் சட்டம் நல்லது ன்னு சொல்லும் சங்கியாக உருமாற்றம் பெற்ற எனதருமை சொந்தங்களின் கவனத்திற்கு...

விவசாயியாக வாழ்வது தவறில்லை, முட்டாள் விவசாயியாக வாழ்வது தான் தவறே, கூடவே சங்கி நட்பு மிகவும் கொடியது...

குறிப்பு : சிறிது நாள் முன்பு ஐ.நா வின் அறிக்கை.. விரைவில் உணவு பஞ்சம் ஏற்பட போகிறது என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.