19/12/2020

இவர்கள் தப்பு செய்துவிட்டு பார்ப்பான் காரணம் என்று சொன்னது போல...

 


இங்கே இருக்குறவன் இந்த வடுக பயல்களை பார்த்துதான் சாதிய வன்மம் தமிழனுக்கு தொத்திக் கொண்டது என்று நாம் சொன்னால் உடனே மறுப்பு தெறிவிக்கிறாங்க..

அடேய் உன் தவறுக்கு ஆரியன் காரணம் என்றால்..

தமிழன் தவறுக்கு திராவிட வடுகன் தான் காரணம்..

ஆக ஆரியம் திராவிடம் இந்த இரண்டையும் வீழ்த்தினாலே தமிழனுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வை நீக்கி விடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.