07/01/2021

இலவசமாக கொடுத்தால், இதைத் தரச்சொல்லுங்கள்...

 


1. கல்வி

2. மருத்துவம்

3. வேலைவாய்ப்பு

(நம்மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் நமக்கே  முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்)..

இதைக் கண்டிப்பாக தர மாட்டார்கள்... ஏனென்றால்...

1. நீ நல்ல படித்து அறிவாளியாகிவிட்டாய்  என்றால், கேள்வி கேட்பாய்...

2. இலவசமாக மருத்துவம் கொடுத்தால் corporate companies இலாபம் பார்க்க முடியாது...

3. உனக்கு வேலை கொடுத்து விட்டால் அவர்களின் தேவை உனக்கு இருக்காது. அவர்களை கண்டுகொள்ள மாட்டாய்...

கடைசிவரை அவர்களுக்கு, மக்கள் முட்டாள் அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான்...

அவர்களுக்குத் தேவை நீ அல்ல, உன்னுடைய ஓட்டு மட்டுமே...

சிந்தித்து செயல்படுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.