26/01/2021

சுருக்கமான வழி சொல்லவா?


விடுதலை பெறுவது அத்தனை எளிமையன்று..

அதுவும் ஒரு பழமையான இனம் அதன் சொந்த மண்ணில் விடுதலை பெற உலக சிறு-பெரு ஆதிக்கங்கள் விடவேவிடாது..

உலகமே எதிர்த்து வரும்.

ஆனால், தமிழினம் விடுதலை பெற ஒரு சுருக்கமான வழி உள்ளது..

தமிழர்கள் குறைந்த சேதத்துடன் விரைவாக விடுதலை அடைய வேண்டுமேயானால், தமது விடுதலையை எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் எவனெல்லாம் தமிழனோ அந்த தமிழனையெல்லாம் முதலில் ஒழித்து கட்டிவிட வேண்டும்.

எதிரணியில் நமக்கு சவாலாக அமையப் போகிறவன் தமிழன் தான்.

அது நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்..

அது ஒன்றும் கடினமில்லை..

தமிழினவுணர்வு பெற்றுவிட்ட ஒரு தமிழனின் முன்னாள்...

தமிழினவுணர்வு பெறாத ஒரு தமிழனால் தாக்குப்பிடிக்கவே முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.