19/01/2021

ஓளி தரிசனத்தை காண வேண்டும் என்று நண்பர் கேட்கிறார்...

 


இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமா..?

கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து (------) என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை (------) என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டும். 

அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும்...

இதுவே சித்தர்கள் வழிமுறை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.