14/01/2021

காமராஜரின் மறுபக்கம்...

 


வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகள் எப்படி ஆந்திராவுக்கு தாரை  வார்க்கப்பட்டதுன்னேன்?

சக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவி குளம் பீர்மேடு போன்ற பகுதிகள் யாரால் கேரளாவுக்கு கொடுக்கப்பட்டதுன்னேன்?

ஆனால் நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கன்யாகுமரி மட்டும் எப்படி தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டதுன்னேன்?

எல்லாத்துக்கும் காரணம் யாருன்னா.. நிழல் உலக நாடார் சங்கத் தலைவர் காமராஜ நாடாருன்னேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.