21/02/2021

திருட்டு தெலுங்கு செட்டியார் சுப. வீர பாண்டியன் சொன்ன உண்மை வாக்குமூலம்...

 


நாம் தமிழர் கட்சியினரைத் திமுகவில் சேர்ப்பது பெரும் தவறு. தமிழ்த்தேசியம் பேசியும், கேட்டும் வளர்ந்தவர்களை, திராவிடக் கட்சியில் சேர்ப்பதால், திராவிட தேசியத்துக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.

அதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இனியும் நாம் தமிழர் கட்சியினரை திமுகவில் அனுமதிக்கக்கூடாது. நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைவதை பெரிய நிகழ்ச்சியாக கருதி மகிழவும் கூடாது. அதை கொண்டாடவும் கூடாது. 

இதுநாள்வரை, திராவிட (தெலுங்கர்கள்) கட்சியினர் தான் தமிழ்த்தேசிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமிழ் தேசியத்தைச் சிதைக்கும் வேலையை செய்து வந்தோம். அதுவே திராவிட (தெலுங்கு) தேசியம் வளர்வதற்கு வழி செய்தது. இனியும் அப்படி செய்வது தான் நல்லது. 

மாறாக இப்போது தமிழ்த்தேசிய கட்சியினர் திராவிட (தெலுங்கர்கள்) கட்சிக்குள் ஊடுருவது என்பது நேர் எதிரான செயல். இதனால் திராவிட (தெலுங்கு) தேசியத்துக்கு தான் எதிர்காலத்தில் பேராபத்து ஏற்படுத்தும்.

இதைக் கருத்தில் கொண்டு இனி தமிழ்த்தேசிய கட்சியினரை அதிலும் நாம் தமிழர் கட்சியினரைத் திமுகவில் சேர்க்காமல் இருப்பதே திராவிடத்துக்கு (தெலுங்கர்களுக்கு) நல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.