20/02/2021

தடுப்பூசி கொலைகள்...

இங்கு யாருமே எதற்குமே பொறுப்பேற்று கொள்வதில்லை...  பொறுப்பில்லாத அரசு,  அலோபதி மருத்துவம்,  மருந்து கம்பெனி, மருத்துவர், செவிலியர்...  மனித உயிர்கள் இவர்களுக்கு விளையாட்டு...

தடுப்பூசி போட்டால் உயிருக்கு அபாயம் என்றால் அப்படி எதுக்கு ரிஸ்க் எடுத்து தடுப்பூசி போடவேண்டும்?

தடுப்பூசிக்கும்,  இறப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  வேறு காரணத்திற்க்காக இறப்பு ஏற்பட்டது..  இதுதானே அலோபதி மருத்துவத்தின் பதிலாக இருக்கும். எப்போ இவங்க தவறை ஏற்றுக்கொண்டு இருக்காங்க?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.