15/02/2021

தமிழினத்தின் தலைவர் மேதகு. வே. பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன அண்ணன் சீமான் மாமனார் காளிமுத்து...

 


ஐயா காளிமுத்து அவர்கள் மொழிப்போராட்ட தியாகி என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம் -  இடும்பாவனம் கார்த்திக்...

அண்ணன் சீமானின் மாமனார் என்ற ஒரே காரணத்திற்காக பல முறை தமிழினத் துரோகியை காளிமுத்துவை போராளியாக்க முயற்சித்து கொண்டிருக்கிறது நாதக...

சிறிது நாள் கழித்து ஐயா கலைஞருக்கு  வீர வணக்கம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.