14/02/2021

கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எதிர்த்தது தமிழ் பார்ப்பனரையே.. பிராமணரை அல்ல..

ஈ.வே.ரா எதிர்த்தது பார்ப்பனரையே (தமிழரை)..

பிராமணரை (திராவிடரை)  அல்ல...

உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்..

மறந்தும் உங்கள் வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது..

‘பார்ப்பான்’ என்று கூறுங்கள்..

கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது..

- ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...

குறிப்பு : பார்ப்பனர் என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும்... பிராமணன் என்றால் தெலுங்கு, மலையாள, கன்னட, வட நாட்டனை குறிக்கும் சொல்லும்... திருட்டு பய பெரியார் எதிர்த்தது தமிழர்களை மட்டும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.