24/03/2021

கொரோனா வைரஸ் வந்து ஒருவருடத்துக்கு மேல் ஆகிவிட்டது...

 


அலோபதி மருத்துவம் வைரஸ்சை ஒழிக்கிறேன் என்று சொல்லி மாஸ்க்,  கையகழுவுவது,  சமூக இடைவெளி,  ஊரடங்கு,  தடுப்பூசி என்று பரிந்துரைத்த அனைத்து வழிகளும் தோல்வி அடைந்துவிட்டது. இனிமேலும் ஏன் அலோபதி மருத்துவத்தை நம்பவேண்டும்? 

நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவமான சித்தா,  ஆயுர்வேதம் மற்றும் உலகின் பிரபலமான ஹோமியோபதி போன்ற மருத்துவத்தை ஏற்றுகொள்ளலாமே?  அதற்கும் ஒரு வாய்ப்பு அரசு கொடுத்தால் தான் என்ன?  பக்கவிளைவு இல்லாத செலவுகள் இல்லாத மருத்துவத்தை ஏன் அரசு ஏற்றுக்கொள்வதில்லை?  அலோபதி மருந்து மாபியாவுக்கு அரசு அடிமையாக உள்ளதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.