20/03/2021

கடவுளும் நானும்...

 


உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே என்று கடவுளிடம் புலம்பினேன்...

இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை என்றார்...

போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும்.. உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்? என்று கடவுளை நோக்கி கேட்டேன்...

இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு என்று சொல்லிட்டு மறைந்து விட்டார்...

😒😒😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.