18/03/2021

நானும் நண்பனும்...

புத்தி சொல்றதுக்கும்,

தத்துவம் பேசறதுக்கும்

ஆயிரம் பேர் வருவாங்க..

அப்படி வர்றவங்ககிட்ட 

நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. 

கடனா பணம் கொஞ்சம் கொடுங்க.

அப்புறம் திருப்பித்தர்றேன்னு

கேட்டுப்பாருங்க.

கொ ய் யா லே...

ஒரு பயலும் அந்த வினாடியிலிருந்து 

நம்மகிட்ட வரமாட்டான்...

இப்படி தான் இப்போ நண்பனை விரட்டி விட்டேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.