09/04/2021

வடசென்னை மருத்துவமனைகள் நடத்தும் கொரோனா நாடகமும், கொள்ளையும்...

இராயபுரம் & இராதா கிருஷ்ணன் தொகுதி மக்களே உஷார்...

அரசு மருத்துவமனையில் பணி புரியும் நர்ஸ்கள் வீடு வீடாக சென்று முதியோர்களை சோதனை செய்து.. உங்களுக்கு கொரோனா என்று போலியாக பொய் சொல்லி.. அவர்களை மிரட்டி மருத்துவமனைக்கு அளைத்து சென்று.. மருத்துவமனையில் வைத்து பூட்டி வீடுகிறார்கள்...

அரசு ஒரு நபருக்கு 46,000 செலவு செய்ய பணம் ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவலும் இருக்கு...

ஆனால் மருத்துவமனையில் முன்று வேலையும் நோய் கஞ்சி, ரொட்டி, இட்லி மட்டுமே கொடுக்கப்படுகிறது...

மேலும் 3 முதல் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்து அனுப்பப்படுகிறது... ஒரு மாத்திரையும் கொடுக்கப்படவில்லை...

இந்த 5 நாட்களுக்கு 3000 செலவானாலும் கூட... மீதி 43,000 ரூபாய் மருத்துவமனையிலுள்ள டாக்டர், நர்ஸ், பணியாளர்கள் பங்கீட்டு கொள்ளை அடிக்கின்றனர்...

இந்த பணத்திற்காகவே போலியாக வீட்டிலுள்ளள முதியோர்களை மிரட்டி அழைத்து செல்கின்றனர்...

மக்களே உஷார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.