13/04/2021

மனம் போல் வாழ்க்கை...


எண்ணம் போல் வாழ்க்கை மனம் போல் மாங்கல்யம் என்பது வெறும் பழமொழி அல்ல. ஆரோக்கியம் செல்வ செழிப்பு என எல்லாவற்றுக்கும் மனமே காரணம். 


பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரராகிறார்கள் ஏழை இன்னும் ஏழையாகிறான். பணக்காரர்களின் எண்ணம் பணத்தை பற்றியே உள்ளது. ஏழையின் எண்ணம் வறுமையை பற்றியே உள்ளது. 


உங்களுடைய எண்ணங்களே இன்றைய நிலைக்கு காரணம். 


நீண்ட நாட்கள் தேக்கி வைத்த மன அழுத்தம் தோல் நோயாக வெளிப்படுகிறது மற்ற உடல் நோய்கள் வரக் 70%  காரணமாகவும் மனமே உள்ளது. 


மனதை ஆரோக்கியமாக வைத்தாலே போதும் எல்லாம் மாறும். 


எல்லா புனித நூல்களும் எண்ணம் எதுவோ அது நீயாகிறாய் என்கிறது. 


நேர்மையான எண்ணங்களை அதிகமாக்குங்கள் அற்புதமான வாழ்க்கையை வாழுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.