07/04/2021

எல்லாம் விதி வசம்...



நம் கையில் எதுவும் இல்லை 

என்பது பொய்..


அந்த விதியே 

நம் கையில் தான் உள்ளது 

என்பதே உண்மை...


இதனால் தான் 

குறி சொல்பவர்கள் 

நம் 'கைபார்த்து' பேசுவார்கள்...


கடவுள் எழுதி அனுப்பிய 

இரகசிய ஓலை 

நமது கையில் இருந்தும் 

நமக்கு தான் படிக்கத் தெரிவதில்லை...

😔😔😔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.