20/04/2021

விசிக கட்சியினரால் கொலை செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை, தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதியின் தந்தை வீரமணி திமுக வை சேர்ந்தவர்...

 


இந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கி சட்ட உதவி செய்து வருகின்றனர் பாமக வை சேர்ந்தவர்கள்.

பாமக வினர் இந்த கொலைக்கான நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

ஆனால் சரஸ்வதியின் குடும்பம் பெரிதும் நம்பிய, காலம் காலமாக உழைத்த திமுக கட்சியோ... 

இந்த நிமிடம் வரை எந்த ஒரு உதவியும் செய்யாமல், அந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

திமுக வை நம்பியவர்களின் கதி இது தான் 😡

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.