23/04/2021

அய்யோக்கிய பயலுக...

புத்தி சொல்றதுக்கும்,

தத்துவம் பேசறதுக்கும்

ஆயிரம் பேர் வருவாங்க...


அப்படி வர்றவங்ககிட்ட 

நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. 


கடனா பணம் கொஞ்சம் கொடுங்க. அப்புறம் திருப்பித்தர்றேன்னு கேட்டுப்பாருங்க.


கொய்யாலே...


ஒரு பயலும் அந்த 

வினாடியிலிருந்து 

நம்மகிட்ட வரமாட்டான்...


யாருகிட்ட 😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.