29/05/2021

அண்ணே..



ஏதாவது நல்ல விருவிருப்பா மாந்திரீகம் தாந்திரீகம் பத்தி பதிவு போடுணே...

இல்ல.. மனோவசியம் ஆவிகள் பற்றி பதிவு போடுணே...

நான் படிச்சு கத்துகுறேன்...

ஏன்டா டேய்.. நீ கத்துகிட்டு என்ன கிழிக்க போற... யார் குடும்பத்த அழக்க போற...

ஒழுங்கா போய் தமிழ் இலங்கியம் திருக்குறள் போன்றவைகளை படிச்சு உருப்புற வழியை பாரு  நாயே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.