31/05/2021

தமிழா விழுத்துக்கொள்...

 


நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 

இல்லாண்மை ஆக்கிக் கொளல்...

(Note the point பிறந்த, not உணர்ந்த)

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த இனத்தை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

தமிழ்தேசிய மைய கருத்தியலை இந்த அளவிற்கு தெளிவாகவும் சுருக்கமாகவும் யார் ஒருவராலும் சொல்ல இயலாது.

அதனால்தான் வள்ளுவன் ❤️

வள்ளுவக்குடி தந்த பெரும் அடையாளம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.