21/06/2021

சேராத காதலர்களின் நிலை...

 




இறுதிவரை 
சொல்லப்படாத காதல்கள்..

நிஜத்தில் 
இறந்து போனாலும்..

கனவுகளில்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்..

நிரந்தரமில்லாத 
மனிதர்கள் தான்...

நிரந்தரமாக 
மனதில் இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.