01/08/2021

ஆண்களின் கண்ணீர்...

 




ஆண்கள் சிந்த கண்ணீர்...
மெல்ல... மெல்ல... 
வற்றி போய்...

கண்ணீருக்கும் தட்டுப்பாடு...

ஆண்களுக்கு...
இப்போதெல்லாம்...

அதிக இழப்புகள்...
அதிக வலிகள்...

திகைக்கும் மனம்...

கண்ணீர் விட்டு அழகூட...
மழையை தேடி ஓடி...
நனைந்தபடி...

கண்ணீரை துடைத்து கொள்கிறது...

இன்றைய ஆண் வர்க்கம்...
பாவம் தான் நாங்கள் (ஆண்கள்)...

அழகூட முடியவில்லை...
பெண்களை போல...

விசும்பி சாதிக்கவும் முடிவதில்லை...
பெண்களை போல் ஆண்களால்...

பாவப்பட்ட ஆண் வர்க்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.