14/08/2021

நண்பன் பரிதாபங்கள்...

 


நண்பன் : நானும் ஒவ்வொரு புது பிகரை காதலிக்கும் போதும் முருகன் கோவிலுக்கு போய் "முருகா இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி அடுத்த முறை ஜோடியா உன் கோவிலுக்கு வரணும்"ன்னு வேண்டிட்டு வரேன்...

அந்த புள்ளையும் என்னைய ஏமாத்திட்டு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய்டுறா...

என்னைக்கு முருகன் என்னைய காரி துப்ப போறாருன்னு தெரியல...

மீ : துப்புனாலும் ஓகே கடுப்பாகி வேல விட்டு எறியாம இருந்தா சரி..

😃😃😃

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.