24/08/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 




கடற்கரையில் ஒரு சிற்பம்
கண் அசார்ந்து உறங்குவதை கண்டேன்..

தொட்டால் எங்கே 
கலைத்து விடுமோ என்று
தொலைவில் இருந்தே ரசித்தேன்...

நானும்
சூரியனை போல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.