27/08/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா.?


பறவைகளுக்கு 
மட்டும் அல்ல..

கவிதைக்கும்
சிறகுகள் முளைக்கும்..

என்று உணர்ந்தேன்...

உனக்காக கவிதை
எழுதும் போது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.