29/08/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 




அடுத்த வரி கவி 
என்னென்று தெரியவில்லை..

அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்..

பஞ்சம் இல்லாமல் 
எழுத்துக்கள் இருந்தும்..

அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.