26/08/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 




உண்மையை சொன்னால்
உன்னை பற்றிய கவிதை தான்..

உன் அசைவுகளை
வரிகளாக்குகிறேன்..

உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி
உரைக்க போகிறேன்..

உன் உதடுகள்
பேசத் தேவையில்லை..
அசைந்தாலே போதும்..

நான் ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.