05/09/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 




எப்போதும் ஓன்று சேரமாட்டோம் 
என்று தெரிந்தும்...

தெடர்ந்து கூடவே வரும் 
தொடர்வண்டி பாதை போல...

என் கவிதையும் 
தொடர்ந்து கொண்டே போகிறது..

உன்னை நினைத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.