15/09/2021

திமுக அமைச்சர் சேகர் பாபு வின் அராஜகம்...

 


திமுக, விசிக, திக, பெதிக, மே18, கம்யூனிஸ்ட் சாதி ஒழிப்பு போராளிகளே (வியாபாரிகளே)...

இந்த ஜோடிகளுக்கு  ஈரோட்டு கிழவன் சிலை முன்பு எப்போது திருமணம் செய்து வைப்பீர்கள்.? 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் போது அனைத்து சாதியினரும் உங்க வீட்டு மருமகன் ஆவது என்ன தவறு மிஸ்டர் திமுக அமைச்சர் சேகர் பாபு அவர்களே.?

திமுக தெலுங்கர் ஸ்டாலின் அவர்களே.. இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து நீங்க சொன்ன அந்த ஊக்க தொகையை எப்போது கொடுப்பீர்கள்..?

சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஜனநாயகம் பற்றி எல்லாம் பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு..?

ஒரு வந்தேறி திருட்டு பயலுங்களும் காணோம்... 

வச்சான் பாரு ஆண்டவன் ஆப்பு😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.