02/09/2021

தமிழின போராளி வீரபனார்...

தமிழ் நாட்டுக் கொடியானது முதன் முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது..

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA).

தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT).

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது, காட்டில் தமிழர் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.