02/10/2021

1876 1877 1878 1879 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பித்த பஞ்சம் 55 லட்சம் உயிர்களை காவு வாங்கியது...

 


தமிழ் நாடு, கர்னாடகா, ஆந்திரா, பீகார், மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் வரை இந்த பஞ்சம் பாதிப்பு இருந்தது..

பஞ்சத்தால் மக்கள் இங்கு மடிந்து கொண்டு இருந்த பொழுது வெள்ளைக்கார பிரிடிஷ் அரசு நம் மண்ணில் உற்பத்தியான உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது..

இந்த பிரிடிசு அரசின் கிறிஸ்துவம் தான் இன் நாளில் பால் பவுடர் கொடுத்து பள்ளிகளில் பாடம் சொல்லி கொடுத்த அப்பாவிகள் என்று திருட்டு திராவிடம் சொல்லுது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.