16/10/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...



பறவைகளுக்கு 
மட்டும் அல்ல..

கவிதைக்கும் 
சிறகுகள் முளைக்கும்
என்று உணர்ந்தேன்...

உனக்காக 
கவிதை எழுதும் போது...

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.